1 |
கிரகங்களுடைய வானத்தின் மீது சத்தியமாக, |
/content/ayah/audio/hudhaify/085001.mp3
|
وَالسَّمَاء ذَاتِ الْبُرُوجِ |
2 |
இன்னும், வாக்களிக்கப்பட்ட (இறுதி) நாள் மீதும் சத்தியமாக, |
/content/ayah/audio/hudhaify/085002.mp3
|
وَالْيَوْمِ الْمَوْعُودِ |
3 |
மேலும், சாட்சிகள் மீதும், சாட்சி சொல்லப்படுவதன் மீதும் சத்தியமாக, |
/content/ayah/audio/hudhaify/085003.mp3
|
وَشَاهِدٍ وَمَشْهُودٍ |
4 |
(நெருப்புக்) குண்டங்களையுடையவர்கள் கொல்லப்பட்டனர். |
/content/ayah/audio/hudhaify/085004.mp3
|
قُتِلَ أَصْحَابُ الْأُخْدُودِ |
5 |
விறகுகள் போட்டு எரித்த பெரும் நெருப்புக் (குண்டம்). |
/content/ayah/audio/hudhaify/085005.mp3
|
النَّارِ ذَاتِ الْوَقُودِ |
6 |
அவர்கள் அதன்பால் உட்கார்ந்திருந்த போது, |
/content/ayah/audio/hudhaify/085006.mp3
|
إِذْ هُمْ عَلَيْهَا قُعُودٌ |
7 |
முஃமின்களை அவர்கள் (நெருப்புக் குண்டத்தில் போட்டு வேதனை) செய்ததற்கு அவர்களே சாட்சிகளாக இருந்தனர். |
/content/ayah/audio/hudhaify/085007.mp3
|
وَهُمْ عَلَى مَا يَفْعَلُونَ بِالْمُؤْمِنِينَ شُهُودٌ |
8 |
(யாவரையும்) மிகைத்தவனும், புகழுடையோனுமாகிய அல்லாஹ்வின் மீது அவர்கள் ஈமான் கொண்டார்கள் என்பதற்காக அன்றி வேறெதற்கும் அவர்களைப் பழி வாங்கவில்லை. |
/content/ayah/audio/hudhaify/085008.mp3
|
وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَن يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ |
9 |
வானங்கள், பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது, எனவே அல்லாஹ் அனைத்துப் பொருள்கள் மீதும் சாட்சியாக இருக்கிறான். |
/content/ayah/audio/hudhaify/085009.mp3
|
الَّذِي لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ شَهِيدٌ |
10 |
நிச்சயமாக, எவர்கள் முஃமினான ஆண்களையும், முஃமினான பெண்களையும் துன்புறுத்திப் பின்னர், தவ்பா செய்யவில்லையோ அவர்களுக்கு நரக வேதனை உண்டு மேலும், கரித்துப் பொசுக்கும் வேதனையும் அவர்களுக்கு உண்டு. |
/content/ayah/audio/hudhaify/085010.mp3
|
إِنَّ الَّذِينَ فَتَنُوا الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ ثُمَّ لَمْ يَتُوبُوا فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ |
11 |
ஆனால் எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ, அவர்களுக்குச் சுவர்க்கச் சோலைகள் உண்டு, அவற்றின் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும் - அதுவே மாபெரும் பாக்கியமாகும். |
/content/ayah/audio/hudhaify/085011.mp3
|
إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ جَنَّاتٌ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ ذَلِكَ الْفَوْزُ الْكَبِيرُ |
12 |
நிச்சயமாக, உம்முடைய இறைவனின் பிடி மிகவும் கடினமானது. |
/content/ayah/audio/hudhaify/085012.mp3
|
إِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيدٌ |
13 |
நிச்சயமாக, அவனே ஆதியில் உற்பத்தி செய்தான், மேலும் (மரணத்தற்குப் பின்னும்) மீள வைக்கிறான். |
/content/ayah/audio/hudhaify/085013.mp3
|
إِنَّهُ هُوَ يُبْدِئُ وَيُعِيدُ |
14 |
அன்றியும், அவன் மிகவும் மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன். |
/content/ayah/audio/hudhaify/085014.mp3
|
وَهُوَ الْغَفُورُ الْوَدُودُ |
15 |
(அவனே) அர்ஷுக்குடையவன் பெருந்தன்மை மிக்கவன். |
/content/ayah/audio/hudhaify/085015.mp3
|
ذُو الْعَرْشِ الْمَجِيدُ |
16 |
தான் விரும்பியவற்றைச் செய்கிறவன். |
/content/ayah/audio/hudhaify/085016.mp3
|
فَعَّالٌ لِّمَا يُرِيدُ |
17 |
(நபியே!) அந்தப் படைகளின் செய்தி உமக்கு வந்ததா, |
/content/ayah/audio/hudhaify/085017.mp3
|
هَلْ أَتَاكَ حَدِيثُ الْجُنُودِ |
18 |
ஃபிர்அவ்னுடையவும், ஸமூதுடையவும், |
/content/ayah/audio/hudhaify/085018.mp3
|
فِرْعَوْنَ وَثَمُودَ |
19 |
எனினும், நிராகரிப்பவர்கள் பொய்ப்பிப்பதிலேயே இருக்கின்றனர். |
/content/ayah/audio/hudhaify/085019.mp3
|
بَلِ الَّذِينَ كَفَرُوا فِي تَكْذِيبٍ |
20 |
ஆனால், அல்லாஹ்வோ அவர்களை முற்றிலும் சூழ்ந்திருக்கிறான். |
/content/ayah/audio/hudhaify/085020.mp3
|
وَاللَّهُ مِن وَرَائِهِم مُّحِيطٌ |
21 |
(நிராகரிப்போர் எவ்வளவு முயன்றாலும்) இது பெருமை பொருந்திய குர்ஆனாக இருக்கும். |
/content/ayah/audio/hudhaify/085021.mp3
|
بَلْ هُوَ قُرْآنٌ مَّجِيدٌ |
22 |
(எவ்வித மாற்றத்துக்கும் இடமில்லாமல்) லவ்ஹுல் மஹ்ஃபூளில் - பதிவாகி பாது காக்கப்பட்டதாக இருக்கிறது. |
/content/ayah/audio/hudhaify/085022.mp3
|
فِي لَوْحٍ مَّحْفُوظٍ |