1 |
(பாவிகளின் உயிர்களை) கடினமாகப் பறிப்பவர்(களான மலக்கு)கள் மீது சத்தியமாக- |
/content/ayah/audio/hudhaify/079001.mp3
|
وَالنَّازِعَاتِ غَرْقًا |
2 |
(நல்லோர் உயிர்களை) இலோசாகக் கழற்றுபவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக- |
/content/ayah/audio/hudhaify/079002.mp3
|
وَالنَّاشِطَاتِ نَشْطًا |
3 |
வேகமாக நீந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக- |
/content/ayah/audio/hudhaify/079003.mp3
|
وَالسَّابِحَاتِ سَبْحًا |
4 |
முந்தி முந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக- |
/content/ayah/audio/hudhaify/079004.mp3
|
فَالسَّابِقَاتِ سَبْقًا |
5 |
ஒவ்வொரு காரியத்தையும் நிர்வகிப்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக- |
/content/ayah/audio/hudhaify/079005.mp3
|
فَالْمُدَبِّرَاتِ أَمْرًا |
6 |
பூமி நடுக்கமாக நடுங்கும் அந்நாளில்; |
/content/ayah/audio/hudhaify/079006.mp3
|
يَوْمَ تَرْجُفُ الرَّاجِفَةُ |
7 |
அதனைத் தொடரும் (நில நடுக்கம்) தொடர்ந்து வரும். |
/content/ayah/audio/hudhaify/079007.mp3
|
تَتْبَعُهَا الرَّادِفَةُ |
8 |
அந்நாளில் நெஞ்சங்கள் திடுக்கிட்டவையாக இருக்கும். |
/content/ayah/audio/hudhaify/079008.mp3
|
قُلُوبٌ يَوْمَئِذٍ وَاجِفَةٌ |
9 |
அவர்கள் பார்வைகள் (அச்சத்தால்) கீழ் நோக்கியிருக்கும். |
/content/ayah/audio/hudhaify/079009.mp3
|
أَبْصَارُهَا خَاشِعَةٌ |
10 |
"நாம் நிச்சயமாக கப்ருகளிலிருந்து திரும்ப (எழுப்ப)ப் படுவோமா?" என்று கூறுகிறார்கள். |
/content/ayah/audio/hudhaify/079010.mp3
|
يَقُولُونَ أَئِنَّا لَمَرْدُودُونَ فِي الْحَافِرَةِ |
11 |
"மக்கிப் போன எலும்புகளாக நாம் ஆகிவிட்ட பொழுதிலுமா?" |
/content/ayah/audio/hudhaify/079011.mp3
|
أَئِذَا كُنَّا عِظَامًا نَّخِرَةً |
12 |
"அப்படியானால் அது பெரும் நஷ்ட முண்டாக்கும் திரும்புதலே யாகும்" என்றும் கூறுகின்றார்கள். |
/content/ayah/audio/hudhaify/079012.mp3
|
قَالُوا تِلْكَ إِذًا كَرَّةٌ خَاسِرَةٌ |
13 |
ஆனால் (யுக முடிவுக்கு), அது நிச்சயமாக ஒரே ஒரு பயங்கர சப்தம் தான்- |
/content/ayah/audio/hudhaify/079013.mp3
|
فَإِنَّمَا هِيَ زَجْرَةٌ وَاحِدَةٌ |
14 |
அப்போது அவர்கள் (உயிர் பெற்றெழுந்து) ஒரு திடலில் சேகரமாய் விடுவார்கள். |
/content/ayah/audio/hudhaify/079014.mp3
|
فَإِذَا هُم بِالسَّاهِرَةِ |
15 |
(நபியே!) மூஸாவின் செய்தி உங்களுக்கு வந்ததா? |
/content/ayah/audio/hudhaify/079015.mp3
|
هَلْ أتَاكَ حَدِيثُ مُوسَى |
16 |
'துவா' என்னும் புனித பள்ளத்தாக்கில் அவருடைய இறைவன் அவரை அழைத்து, |
/content/ayah/audio/hudhaify/079016.mp3
|
إِذْ نَادَاهُ رَبُّهُ بِالْوَادِ الْمُقَدَّسِ طُوًى |
17 |
"நீர் ஃபிர்அவ்னிடம் செல்லும், நிச்சயமாக அவன் வரம்பு மீறி விட்டான்." |
/content/ayah/audio/hudhaify/079017.mp3
|
اذْهَبْ إِلَى فِرْعَوْنَ إِنَّهُ طَغَى |
18 |
இன்னும் (ஃபிர்அவ்னிடம்; "பாவங்களை விட்டும்) பரிசத்தமாக வேண்டும் என்ற (விருப்பம்) உன்னிடம் இருக்கிறதா?" என்று கேளும். |
/content/ayah/audio/hudhaify/079018.mp3
|
فَقُلْ هَل لَّكَ إِلَى أَن تَزَكَّى |
19 |
"அப்படியானால் இறைவனிடம் (செல்லும்) வழியை நான் உனக்குக் காண்பிக்கிறேன்; அப்போது நீ உள்ளச்சமுடையவன் ஆவாய்" (எனக் கூறுமாறு இறைவன் பணித்தான்). |
/content/ayah/audio/hudhaify/079019.mp3
|
وَأَهْدِيَكَ إِلَى رَبِّكَ فَتَخْشَى |
20 |
ஆகவே, மூஸா அவனுக்கு பெரும் அத்தாட்சியை காண்பித்தார். |
/content/ayah/audio/hudhaify/079020.mp3
|
فَأَرَاهُ الْآيَةَ الْكُبْرَى |
21 |
ஆனால், அவனோ அதைப் பொய்ப்பித்து, மாறு செய்தான். |
/content/ayah/audio/hudhaify/079021.mp3
|
فَكَذَّبَ وَعَصَى |
22 |
பிறகு அவன் (அவரை விட்டுத்) திரும்பி (அவருக்கெதிராய் சதி செய்ய) முயன்றான். |
/content/ayah/audio/hudhaify/079022.mp3
|
ثُمَّ أَدْبَرَ يَسْعَى |
23 |
அன்றியும் (அவன் தன் சமூகத்தாரை) ஒன்று திரட்டி அறிக்கை செய்தான். |
/content/ayah/audio/hudhaify/079023.mp3
|
فَحَشَرَ فَنَادَى |
24 |
"நான்தான் உங்களுடைய மாபெரும் இறைவன் - ரப்புக்குமுல் அஃலா" என்று (அவர்களிடம்) கூறினான். |
/content/ayah/audio/hudhaify/079024.mp3
|
فَقَالَ أَنَا رَبُّكُمُ الْأَعْلَى |
25 |
இம்மைக்கும் மறுமைக்குமான தண்டனையாக அல்லாஹ் அவனை பிடித்துக் கொண்டான். |
/content/ayah/audio/hudhaify/079025.mp3
|
فَأَخَذَهُ اللَّهُ نَكَالَ الْآخِرَةِ وَالْأُولَى |
26 |
நிச்சயமாக இதில் இறையச்சம் கொள்வோருக்கு படிப்பினை இருக்கிறது. |
/content/ayah/audio/hudhaify/079026.mp3
|
إِنَّ فِي ذَلِكَ لَعِبْرَةً لِّمَن يَخْشَى |
27 |
உங்களைப் படைத்தல் கடினமா? அல்லது வானத்தை (படைத்தல் கடினமா?) அதை அவனே படைத்தான். |
/content/ayah/audio/hudhaify/079027.mp3
|
أَأَنتُمْ أَشَدُّ خَلْقًا أَمِ السَّمَاء بَنَاهَا |
28 |
அதன் முகட்டை அவன் உயர்த்தி அதை ஒழுங்கு படுத்தினான். |
/content/ayah/audio/hudhaify/079028.mp3
|
رَفَعَ سَمْكَهَا فَسَوَّاهَا |
29 |
அவன்தான் இரவை இருளுடையதாக்கிப் பகலின் ஒளியையும் வெளியாக்கினான். |
/content/ayah/audio/hudhaify/079029.mp3
|
وَأَغْطَشَ لَيْلَهَا وَأَخْرَجَ ضُحَاهَا |
30 |
இதன் பின்னர், அவனே பூமியை விரித்தான். |
/content/ayah/audio/hudhaify/079030.mp3
|
وَالْأَرْضَ بَعْدَ ذَلِكَ دَحَاهَا |
31 |
அதிலிருந்து அதன் தண்ணீரையும், அதன் மீதுள்ள (பிராணிகளுக்கான) மேய்ச்சல் பொருள்களையும் அவனே வெளியாக்கினான். |
/content/ayah/audio/hudhaify/079031.mp3
|
أَخْرَجَ مِنْهَا مَاءهَا وَمَرْعَاهَا |
32 |
அதில், மலைகளையும் அவனே நிலை நாட்டினான். |
/content/ayah/audio/hudhaify/079032.mp3
|
وَالْجِبَالَ أَرْسَاهَا |
33 |
உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பலனளிப்பதற்காக (இவ்வாறு செய்துள்ளான்). |
/content/ayah/audio/hudhaify/079033.mp3
|
مَتَاعًا لَّكُمْ وَلِأَنْعَامِكُمْ |
34 |
எனவே (தடுத்து நிறுத்த முடியாத மறுமைப்) பேரமளி வந்து விட்டால், |
/content/ayah/audio/hudhaify/079034.mp3
|
فَإِذَا جَاءتِ الطَّامَّةُ الْكُبْرَى |
35 |
அந்நாளில் மனிதன் தான் முயன்றவற்றையெல்லாம் நினைவுபடுத்திக் கொள்வான். |
/content/ayah/audio/hudhaify/079035.mp3
|
يَوْمَ يَتَذَكَّرُ الْإِنسَانُ مَا سَعَى |
36 |
அப்போது பார்ப்போருக்கு(க் காணும் வகையில்) நரகம் வெளிப்படுத்தப்படும். |
/content/ayah/audio/hudhaify/079036.mp3
|
وَبُرِّزَتِ الْجَحِيمُ لِمَن يَرَى |
37 |
எனவே, எவன் வரம்பை மீறினானோ - |
/content/ayah/audio/hudhaify/079037.mp3
|
فَأَمَّا مَن طَغَى |
38 |
இந்த உலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தானோ- |
/content/ayah/audio/hudhaify/079038.mp3
|
وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا |
39 |
அவனுக்கு, நிச்சயமாக நரகந்தான் தங்குமிடமாகும். |
/content/ayah/audio/hudhaify/079039.mp3
|
فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى |
40 |
எவன் தன் இறைவன் முன் நிற்பதை அஞ்சி மனதையும் இச்சைகளை விட்டு விலக்கிக் கொண்டானோ, |
/content/ayah/audio/hudhaify/079040.mp3
|
وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى |
41 |
நிச்சயமாக அவனுக்குச் சுவர்க்கம்தான் தங்குமிடமாகும். |
/content/ayah/audio/hudhaify/079041.mp3
|
فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى |
42 |
(நபியே! "மறுமையின்) நேரத்தைப் பற்றி - அது எப்போது ஏற்படும்?" என்று அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள். |
/content/ayah/audio/hudhaify/079042.mp3
|
يَسْأَلُونَكَ عَنِ السَّاعَةِ أَيَّانَ مُرْسَاهَا |
43 |
அ(ந்நேரத்)தைப் பற்றி நீர் குறிப்பிடுவதற்கு என்ன இருக்கிறது? |
/content/ayah/audio/hudhaify/079043.mp3
|
فِيمَ أَنتَ مِن ذِكْرَاهَا |
44 |
அதன் முடிவெல்லாம் உம்முடைய இறைவனிடம் (அல்லவா) இருக்கிறது. |
/content/ayah/audio/hudhaify/079044.mp3
|
إِلَى رَبِّكَ مُنتَهَاهَا |
45 |
அதை பயப்படுவோருக்கு, நிச்சயமாக நீர் எச்சரிக்கை செய்பவர் தாம், |
/content/ayah/audio/hudhaify/079045.mp3
|
إِنَّمَا أَنتَ مُنذِرُ مَن يَخْشَاهَا |
46 |
நிச்சயமாக அதை அவர்கள் காணும் நாளில், மாலையிலோ, அல்லது காலையிலோ ஒரு சொற்ப நேரமேயன்றி, அவர்கள் (இவ்வுலகில்) தங்கியிருக்கவில்லை என்று தோன்றும். |
/content/ayah/audio/hudhaify/079046.mp3
|
كَأَنَّهُمْ يَوْمَ يَرَوْنَهَا لَمْ يَلْبَثُوا إِلَّا عَشِيَّةً أَوْ ضُحَاهَا |