1 |
அவர் கடுகடுத்தார், மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார். |
/content/ayah/audio/hudhaify/080001.mp3
|
عَبَسَ وَتَوَلَّى |
2 |
அவரிடம் அந்த அந்தகர் வந்தபோது, |
/content/ayah/audio/hudhaify/080002.mp3
|
أَن جَاءهُ الْأَعْمَى |
3 |
(நபியே! உம்மிடம் வந்த அவர்) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்பதை நீர் அறிவீரா? |
/content/ayah/audio/hudhaify/080003.mp3
|
وَمَا يُدْرِيكَ لَعَلَّهُ يَزَّكَّى |
4 |
அல்லது அவர் (உம் உபதேசத்தை) நினைவு படுத்திக்கொள்வதன் மூலம், (உம்முடைய) உபதேசம் அவருக்குப் பலனளித்திருக்கலாம். |
/content/ayah/audio/hudhaify/080004.mp3
|
أَوْ يَذَّكَّرُ فَتَنفَعَهُ الذِّكْرَى |
5 |
(உம் உபதேசத்தின்) தேவையை எவன் அலட்சியம் செய்கிறானோ- |
/content/ayah/audio/hudhaify/080005.mp3
|
أَمَّا مَنِ اسْتَغْنَى |
6 |
நீர் அவன்பாலே முன்னோக்குகின்றீர். |
/content/ayah/audio/hudhaify/080006.mp3
|
فَأَنتَ لَهُ تَصَدَّى |
7 |
ஆயினும் (இஸ்லாத்தை யேற்று) அவன் தூய்மையடையாமல் போனால், உம் மீது (அதனால் குற்றம்) இல்லை. |
/content/ayah/audio/hudhaify/080007.mp3
|
وَمَا عَلَيْكَ أَلَّا يَزَّكَّى |
8 |
ஆனால், எவர் உம்மிடம் விரைந்து வந்தாரோ, |
/content/ayah/audio/hudhaify/080008.mp3
|
وَأَمَّا مَن جَاءكَ يَسْعَى |
9 |
அல்லாஹ்வுக்கு அஞ்சியவராக- |
/content/ayah/audio/hudhaify/080009.mp3
|
وَهُوَ يَخْشَى |
10 |
அவரை விட்டும் பராமுகமாய் இருக்கின்றீர். |
/content/ayah/audio/hudhaify/080010.mp3
|
فَأَنتَ عَنْهُ تَلَهَّى |
11 |
அவ்வாறல்ல! ஏனெனில் (இத்திருக் குர்ஆன் நினைவூட்டும்) நல்லுபதேசமாகும். |
/content/ayah/audio/hudhaify/080011.mp3
|
كَلَّا إِنَّهَا تَذْكِرَةٌ |
12 |
எனவே, எவர் விரும்புகிறாரோ அவர் அதை நினைவு கொள்வார். |
/content/ayah/audio/hudhaify/080012.mp3
|
فَمَن شَاء ذَكَرَهُ |
13 |
(அது) சங்கையாக்கப்பட்ட ஏடுகளில் இருக்கிறது. |
/content/ayah/audio/hudhaify/080013.mp3
|
فِي صُحُفٍ مُّكَرَّمَةٍ |
14 |
உயர்வாக்கப்பட்டது, பரிசுத்தமாக்கப்பட்டது. |
/content/ayah/audio/hudhaify/080014.mp3
|
مَّرْفُوعَةٍ مُّطَهَّرَةٍ |
15 |
(வானவர்களான) எழுதுபவர்களின் கைகளால்- |
/content/ayah/audio/hudhaify/080015.mp3
|
بِأَيْدِي سَفَرَةٍ |
16 |
(லவ்ஹுல் மஹ்ஃபூளிலிருந்து எழுதிய அவ்வானவர்கள்) சங்கை மிக்கவர்கள்; நல்லோர்கள். |
/content/ayah/audio/hudhaify/080016.mp3
|
كِرَامٍ بَرَرَةٍ |
17 |
(நன்றி கெட்ட மனிதன்) அழிவானாக! எவ்வளவு நன்றி மறந்தவனாக அவன் இருக்கின்றான்! |
/content/ayah/audio/hudhaify/080017.mp3
|
قُتِلَ الْإِنسَانُ مَا أَكْفَرَهُ |
18 |
எப்பொருளால் அவனை (அல்லாஹ்) படைத்தான்? (என்பதை அவன் சிந்தித்தானா?) |
/content/ayah/audio/hudhaify/080018.mp3
|
مِنْ أَيِّ شَيْءٍ خَلَقَهُ |
19 |
(ஒரு துளி) இந்திரியத்திலிருந்து அவனைப் படைத்து, அவனை (அளவுப்படி) சரியாக்கினான். |
/content/ayah/audio/hudhaify/080019.mp3
|
مِن نُّطْفَةٍ خَلَقَهُ فَقَدَّرَهُ |
20 |
பின் அவனுக்காக வழியை எளிதாக்கினான். |
/content/ayah/audio/hudhaify/080020.mp3
|
ثُمَّ السَّبِيلَ يَسَّرَهُ |
21 |
பின் அவனை மரிக்கச் செய்து, அவனை கப்ரில்' ஆக்குகிறான். |
/content/ayah/audio/hudhaify/080021.mp3
|
ثُمَّ أَمَاتَهُ فَأَقْبَرَهُ |
22 |
பின்னர், அவன் விரும்பும்போது அவனை (உயிர்ப்பித்து) எழுப்புவான். |
/content/ayah/audio/hudhaify/080022.mp3
|
ثُمَّ إِذَا شَاء أَنشَرَهُ |
23 |
(இவ்வாறிருந்தும் அல்லாஹ் மனிதனுக்கு) எதை ஏவினானோ அதை அவன் நிறைவேற்றுவதில்லை. |
/content/ayah/audio/hudhaify/080023.mp3
|
كَلَّا لَمَّا يَقْضِ مَا أَمَرَهُ |
24 |
எனவே, மனிதன் தன் உணவின் பக்கமே (அது எவ்வாறு பெறப்படுகிறது) என்பதை நோட்டமிட்டுப் பார்க்கட்டும். |
/content/ayah/audio/hudhaify/080024.mp3
|
فَلْيَنظُرِ الْإِنسَانُ إِلَى طَعَامِهِ |
25 |
நிச்சயமாக நாமே மழையை நன்கு பொழியச் செய்கிறோம். |
/content/ayah/audio/hudhaify/080025.mp3
|
أَنَّا صَبَبْنَا الْمَاء صَبًّا |
26 |
பின், பூமியைப் பிளப்பதாகப் பிளந்து- |
/content/ayah/audio/hudhaify/080026.mp3
|
ثُمَّ شَقَقْنَا الْأَرْضَ شَقًّا |
27 |
பின் அதிலிருந்து வித்தை முளைப்பிக்கிறோம். |
/content/ayah/audio/hudhaify/080027.mp3
|
فَأَنبَتْنَا فِيهَا حَبًّا |
28 |
திராட்சைகளையும், புற்பூண்டுகளையும்- |
/content/ayah/audio/hudhaify/080028.mp3
|
وَعِنَبًا وَقَضْبًا |
29 |
ஒலிவ மரத்தையும், பேரீச்சையையும் - |
/content/ayah/audio/hudhaify/080029.mp3
|
وَزَيْتُونًا وَنَخْلًا |
30 |
அடர்ந்த தோட்டங்களையும், |
/content/ayah/audio/hudhaify/080030.mp3
|
وَحَدَائِقَ غُلْبًا |
31 |
பழங்களையும், தீவனங்களையும்- |
/content/ayah/audio/hudhaify/080031.mp3
|
وَفَاكِهَةً وَأَبًّا |
32 |
(இவையெல்லாம்) உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பயனளிப்பதற்காக, |
/content/ayah/audio/hudhaify/080032.mp3
|
مَّتَاعًا لَّكُمْ وَلِأَنْعَامِكُمْ |
33 |
ஆகவே, (யுக முடிவின் போது காதைச் செவிடாக்கும் பெருஞ் சப்தம் வரும் போது - |
/content/ayah/audio/hudhaify/080033.mp3
|
فَإِذَا جَاءتِ الصَّاخَّةُ |
34 |
அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் - தன் சகோதரனை விட்டும் - |
/content/ayah/audio/hudhaify/080034.mp3
|
يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ |
35 |
தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்; |
/content/ayah/audio/hudhaify/080035.mp3
|
وَأُمِّهِ وَأَبِيهِ |
36 |
தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும்- |
/content/ayah/audio/hudhaify/080036.mp3
|
وَصَاحِبَتِهِ وَبَنِيهِ |
37 |
அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும். |
/content/ayah/audio/hudhaify/080037.mp3
|
لِكُلِّ امْرِئٍ مِّنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِ |
38 |
அந்நாளில் சில முகங்கள் இலங்கிக் கொண்டிருக்கும். |
/content/ayah/audio/hudhaify/080038.mp3
|
وُجُوهٌ يَوْمَئِذٍ مُّسْفِرَةٌ |
39 |
சிரித்தவையாகவும், மகிழ்வுடையதாகவும் இருக்கும். |
/content/ayah/audio/hudhaify/080039.mp3
|
ضَاحِكَةٌ مُّسْتَبْشِرَةٌ |
40 |
ஆனால் அந்நாளில் - (வேறு) சில முகங்கள், அவற்றின் மீது புழுதி படிந்திருக்கும். |
/content/ayah/audio/hudhaify/080040.mp3
|
وَوُجُوهٌ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَةٌ |
41 |
அவற்றைக் கருமை இருள் மூடியிருக்கும். |
/content/ayah/audio/hudhaify/080041.mp3
|
تَرْهَقُهَا قَتَرَةٌ |
42 |
அவர்கள்தாம், நிராகரித்தவர்கள,; தீயவர்கள். |
/content/ayah/audio/hudhaify/080042.mp3
|
أُوْلَئِكَ هُمُ الْكَفَرَةُ الْفَجَرَةُ |