1 |
வானம் பிளந்து விடும்போது |
/content/ayah/audio/hudhaify/082001.mp3
|
إِذَا السَّمَاء انفَطَرَتْ |
2 |
நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது- |
/content/ayah/audio/hudhaify/082002.mp3
|
وَإِذَا الْكَوَاكِبُ انتَثَرَتْ |
3 |
கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது, |
/content/ayah/audio/hudhaify/082003.mp3
|
وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ |
4 |
கப்றுகள் திறக்கப்படும் போது, |
/content/ayah/audio/hudhaify/082004.mp3
|
وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ |
5 |
ஒவ்வோர் ஆத்மாவும், அது எதை முற்படுத்தி (அனுப்பி) வைத்தது, எதைப் பின்னே விட்டுச் சென்றது என்பதை அறிந்து கொள்ளும். |
/content/ayah/audio/hudhaify/082005.mp3
|
عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَأَخَّرَتْ |
6 |
மனிதனே! கொடையாளனான சங்கை மிக்க உன் இறைவனுக்கு மாறு செய்யும்படி உன்னை மருட்டி விட்டது எது? |
/content/ayah/audio/hudhaify/082006.mp3
|
يَا أَيُّهَا الْإِنسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِ |
7 |
அவன்தான் உன்னைப்படைத்து, உன்னை ஒழுங்குபடுத்தி; உன்னைச் செவ்வையாக்கினான். |
/content/ayah/audio/hudhaify/082007.mp3
|
الَّذِي خَلَقَكَ فَسَوَّاكَ فَعَدَلَكَ |
8 |
எந்த வடிவத்தில் அவன் விரும்பினானோ (அதில் உன் உறுப்புகளைப்) பொருத்தினான். |
/content/ayah/audio/hudhaify/082008.mp3
|
فِي أَيِّ صُورَةٍ مَّا شَاء رَكَّبَكَ |
9 |
இவ்வாறிருந்தும் நீங்கள் (கியாம) நாளைப் பொய்ப்பிக்கின்றீர்கள். |
/content/ayah/audio/hudhaify/082009.mp3
|
كَلَّا بَلْ تُكَذِّبُونَ بِالدِّينِ |
10 |
நிச்சயமாக, உங்கள் மீது பாது காவலர்கள் (நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர். |
/content/ayah/audio/hudhaify/082010.mp3
|
وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ |
11 |
(அவர்கள்) கண்ணியம் வாய்ந்த எழுத்தாளர்கள். |
/content/ayah/audio/hudhaify/082011.mp3
|
كِرَامًا كَاتِبِينَ |
12 |
நீங்கள் செய்கிறதை அவர்கள் அறிகிறார்கள். |
/content/ayah/audio/hudhaify/082012.mp3
|
يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ |
13 |
நிச்சயமாக நல்லவர்கள் நயீம் என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள். |
/content/ayah/audio/hudhaify/082013.mp3
|
إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍ |
14 |
இன்னும், நிச்சயமாக, தீமை செய்தவர்கள் நரகத்தில் இருப்பார்கள். |
/content/ayah/audio/hudhaify/082014.mp3
|
وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ |
15 |
நியாயத்தீர்ப்பு நாளில் அவர்கள் அதில் பிரவேசிப்பார்கள். |
/content/ayah/audio/hudhaify/082015.mp3
|
يَصْلَوْنَهَا يَوْمَ الدِّينِ |
16 |
மேலும், அவர்கள் அதிலிருந்து (தப்பித்து) மறைந்து விட மாட்டார்கள். |
/content/ayah/audio/hudhaify/082016.mp3
|
وَمَا هُمْ عَنْهَا بِغَائِبِينَ |
17 |
நியாயத் தீர்ப்பு நாள் என்ன வென்று உமக்கு அறிவிப்பது எது? |
/content/ayah/audio/hudhaify/082017.mp3
|
وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ |
18 |
பின்னும் - நியாயத் தீர்ப்பு நாள் என்ன என்று உமக்கு அறிவிப்பது எது? |
/content/ayah/audio/hudhaify/082018.mp3
|
ثُمَّ مَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ |
19 |
அந்நாளில் ஓர் அத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு எதுவும் செய்ய சக்தி பெறாது, அதிகாரம் முழுவதும் அன்று அல்லாஹ்வுக்கே. |
/content/ayah/audio/hudhaify/082019.mp3
|
يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِّنَفْسٍ شَيْئًا وَالْأَمْرُ يَوْمَئِذٍ لِلَّهِ |