1 |
வானம் பிளந்துவிடும் போது |
/content/ayah/audio/hudhaify/084001.mp3
|
إِذَا السَّمَاء انشَقَّتْ |
2 |
தனது (இறைவனின் ஆணைக்கு கட்டுப்படுவது) கடமையாக்கப்பட்டுள்ள நிலையில் தன் இறைவனின் கட்டளைக்கு (அந்த வானம்) அடிபனியும் போது- |
/content/ayah/audio/hudhaify/084002.mp3
|
وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ |
3 |
இன்னும், பூமி விரிக்கப்பட்டு, |
/content/ayah/audio/hudhaify/084003.mp3
|
وَإِذَا الْأَرْضُ مُدَّتْ |
4 |
அது, தன்னிலுள்ளவற்றை வெளியாக்கி, அது காலியாகி விடும் போது- |
/content/ayah/audio/hudhaify/084004.mp3
|
وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ |
5 |
தனது (இறைவனின் ஆணைக்கு கட்டுப்படுவது) கடமையாக்கப்பட்டுள்ள நிலையில் தன் இறைவனின் கட்டளைக்கு (அந்த பூமி) அடிபணியும்போது. |
/content/ayah/audio/hudhaify/084005.mp3
|
وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ |
6 |
மனிதனே! நிச்சயமாக நீ உன் இறைவனிடம் சேரும் வரை முனைந்து உழைப்பவனாக உழைக்கின்றாய் - பின்னர் அவனைச் சந்திப்பவனாக இருக்கின்றாய். |
/content/ayah/audio/hudhaify/084006.mp3
|
يَا أَيُّهَا الْإِنسَانُ إِنَّكَ كَادِحٌ إِلَى رَبِّكَ كَدْحًا فَمُلَاقِيهِ |
7 |
ஆகவே எவனுடைய பட்டோலை அவனுடைய வலக்கையில் கொடுக்கப்படுகின்றதோ, |
/content/ayah/audio/hudhaify/084007.mp3
|
فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ |
8 |
அவன் சுலபமான விசாரணையாக விசாரிக்கப்படுவான். |
/content/ayah/audio/hudhaify/084008.mp3
|
فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا |
9 |
இன்னும், தன்னைச் சார்ந்தோரிடமும் மகிழ்வுடன் திரும்புவான். |
/content/ayah/audio/hudhaify/084009.mp3
|
وَيَنقَلِبُ إِلَى أَهْلِهِ مَسْرُورًا |
10 |
ஆனால், எவனுடைய பட்டோலை அவனுடைய முதுகுக்குப் பின்னால் கொடுக்கப்படுகின்றதோ- |
/content/ayah/audio/hudhaify/084010.mp3
|
وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاء ظَهْرِهِ |
11 |
அவன் (தன்குக்) 'கேடு' தான் எனக் கூவியவனாக- |
/content/ayah/audio/hudhaify/084011.mp3
|
فَسَوْفَ يَدْعُو ثُبُورًا |
12 |
அவன் நரகத்தில் புகுவான். |
/content/ayah/audio/hudhaify/084012.mp3
|
وَيَصْلَى سَعِيرًا |
13 |
நிச்சயமாக அவன் (இம்மையில்) தன்னைச் சார்ந்தோருடன் மகிழ்வோடு இருந்தான். |
/content/ayah/audio/hudhaify/084013.mp3
|
إِنَّهُ كَانَ فِي أَهْلِهِ مَسْرُورًا |
14 |
நிச்சயமாக, தான் (இறைவன் பால்) "மீளவே மாட்டேன்" என்று எண்ணியிருந்தான். |
/content/ayah/audio/hudhaify/084014.mp3
|
إِنَّهُ ظَنَّ أَن لَّن يَحُورَ |
15 |
அப்படியல்ல, நிச்சயமாக அவனுடைய இறைவன் அவனைக் கவனித்து நோக்குகிறவனாகவே இருந்தான். |
/content/ayah/audio/hudhaify/084015.mp3
|
بَلَى إِنَّ رَبَّهُ كَانَ بِهِ بَصِيرًا |
16 |
இன்னும், அந்திச் செவ்வானத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன். |
/content/ayah/audio/hudhaify/084016.mp3
|
فَلَا أُقْسِمُ بِالشَّفَقِ |
17 |
மேலும், இரவின் மீதும், அது ஒன்று சேர்ப்பவற்றின் மீதும், |
/content/ayah/audio/hudhaify/084017.mp3
|
وَاللَّيْلِ وَمَا وَسَقَ |
18 |
பூரண சந்திரன் மீதும் (சத்தியம் செய்கின்றேன்). |
/content/ayah/audio/hudhaify/084018.mp3
|
وَالْقَمَرِ إِذَا اتَّسَقَ |
19 |
நீங்கள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு நிச்சயமாக ஏறிப்போவீர்கள். |
/content/ayah/audio/hudhaify/084019.mp3
|
لَتَرْكَبُنَّ طَبَقًا عَن طَبَقٍ |
20 |
எனவே, அவர்களுக்கு என்ன (நேர்ந்தது?) அவர்கள் ஈமான் கொள்வதில்லை. |
/content/ayah/audio/hudhaify/084020.mp3
|
فَمَا لَهُمْ لَا يُؤْمِنُونَ |
21 |
மேலும், அவர்களிடத்தில் குர்ஆன் ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள் ஸுஜூது செய்வதில்லை. |
/content/ayah/audio/hudhaify/084021.mp3
|
وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ الْقُرْآنُ لَا يَسْجُدُونَ |
22 |
அன்றியும் நிராகரிப்பவர்கள் அதைப் பொய்ப்பிக்கின்றனர். |
/content/ayah/audio/hudhaify/084022.mp3
|
بَلِ الَّذِينَ كَفَرُواْ يُكَذِّبُونَ |
23 |
ஆனால் அல்லாஹ், அவர்கள் (தங்களுக்குள்ளே சேகரித்து) மறைத்து வைத்திருப்பவற்றை நன்கு அறிந்திருக்கின்றான். |
/content/ayah/audio/hudhaify/084023.mp3
|
وَاللَّهُ أَعْلَمُ بِمَا يُوعُونَ |
24 |
(நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையைக் கொண்டு நன்மாராயங் கூறுவீராக. |
/content/ayah/audio/hudhaify/084024.mp3
|
فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ |
25 |
எவர்கள் ஈமான்கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களைத் தவிர - அவர்களுக்கு முடிவேயில்லாத நற்கூலி உண்டு. |
/content/ayah/audio/hudhaify/084025.mp3
|
إِلَّا الَّذِينَ آمَنُواْ وَعَمِلُواْ الصَّالِحَاتِ لَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ |